சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது

62பார்த்தது
சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா பில்லா பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மது விற்ற அன்னக்கிளி (55), சரவணன் (46) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 39 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி