விவசாயியை இழுத்துச் சென்ற காட்டாற்று வெள்ளம்

77பார்த்தது
விவசாயியை இழுத்துச் சென்ற காட்டாற்று வெள்ளம்
கன்னியாகுமரி மாவட்டம்- வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (32) என்பவர் தனது மாடுகளை நேற்று ஆற்றில் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது, காட்டாற்று வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டார். மணிகண்டனை தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்

தொடர்புடைய செய்தி