பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

575பார்த்தது
பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
கன்னியாகுமாரி
மாவட்ட எஸ். பி சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மாவட்ட எஸ். பி அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கேட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் டிஎஸ்பிகள் சுப்பையா, மதியழகன், குளச்சல்கன்னியாகுமரி உட்கோட்ட
டிஎஸ்பி கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம் , நாகர்கோவில் உட்கோட்ட
டிஎஸ்பி யாங்சென் டோமா பூடியா, கன்னியாகுமரி உட்கோட்ட டிஎஸ்பி மகேஷ் குமார், தக்கலைடிஎஸ்பி உதய சூரியன் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி