குமரி - காவல்துறை அறிவிப்பு

595பார்த்தது
கடந்த 19. 06. 24 ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி பகுதியை சேர்ந்த வாசு என்பவர், தன் அப்பா உமாநாத்தை அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ் என்பவர் அடித்ததை மனதில் வைத்துக் கொண்டு, சரவணன் என்பவர் மகன் கிஷோருடன் சேர்ந்து ஹரிசை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக மேற்படி எதிரிகளின் மீது ஆரல்வாய்மொழி காவல் நிலைய குற்ற எண்: 204/2024 U/S 294(b), 323, 506(ii) IPC ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைஞ மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்விரோதம் காரணமாக நடந்த தாக்குதல் பிரச்சனையை கஞ்சா போதையில் அடிதடி தாக்குதல் என பரப்பி வருவது உண்மைக்கு புறம்பான செய்தியாகும். என காவல்துறை அறிவித்துள்ளது,

தொடர்புடைய செய்தி