குமரி - வெள்ள அபாய எச்சரிக்கை

59பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை.

கோதையாற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால்,

திற்பரப்பு அருவியில் நான்காவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

கோதையார்,
தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

தொடர்புடைய செய்தி