தொடர் மழை பறளியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு.

59பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் பறளியாறு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது. பின்னர் பெருஞ்சாணி, மாத்தூர், குமரன்குடி, அருவிக்கரை, திருவட்டாறு தோட்டவாரம் வழியாகப் பாய்ந்து, மூவாற்றுமுகத்தில் கோதையாற்றுடன் இணைந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றுடன் கலக்கிறது. கடந்த 3 நாட்களாக மலைப் பகுதியில் தொடர் மழை பெய்ததால் பறளி யாற்றில் வெள்ளம் வரத்து அதிகரித்ததுள்ளது.

தொடர்புடைய செய்தி