பேருந்து நடத்துனரை கத்தியால் குத்திய பயணி (வீடியோ)

69பார்த்தது
பெங்களூருவில் பேருந்து நடத்துனரை பயணி கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே உள்ள ஐடிபிஎல் பேருந்து நிறுத்தம் அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. பேருந்து நடத்துனரான யோகேஷை பயணி ஒருவர் 2 அல்லது 3 முறை கத்தியால் குத்தியுள்ளார். இதைப்பார்த்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் கத்தியால் குத்திய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி