கனிமவள கடத்தல் லாரிகளால் தொடரும் விபத்துக்கள்

1551பார்த்தது
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கனிம வளங்களை பெரிய கனக ரக லாரிகளில் அளவுக்கு அதிகமாக குமரி எல்லை சோதனை சாவடி வழியாக கேரளாவிற்கு கடத்தி செல்கின்றனர். இதனால் தொடர் விபத்துகளும் உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (01.06.2024) காலை கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பேர் காயம் அடைந்தனர். இதனால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி