கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட அருவிக்கரைக்கு வந்த மாணவர் மாயம்

1541பார்த்தது
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட அருவிக்கரைக்கு வந்த மாணவர் மாயம்
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த கிளாத்தூர் பகுதியை சார்ந்தவர் ஜஸ்டின் ஜெயக்குமார் இவரது இளைய மகன் ஜர்பின் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கிறிஸ்மஸ் புத்தாண்டு விடுமுறைக்கு வந்த ஜர்பின் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து திருவட்டார் அருகே உள்ள அருவிக்கரை பகுதியில் பரளி ஆற்றில் குளிப்பதற்கு வந்துள்ளார் அங்கு அவர் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கிய. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் வந்து வாலிபரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி