மார்த்தாண்டம்: இன்று கனமழை பொதுமக்கள் பெரும் அவதி

71பார்த்தது
குமரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.   இந்த நிலையில் இன்று (11-ம் தேதி) குமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதையடுத்து இன்று காலை முதலே கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியது.
        குறிப்பாக  இன்று (11-ம் தேதி)  ஆயுத பூஜை தினமான காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால் இந்த மழை காரணமாக பொதுமக்கள் யாரும் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் இயல் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. காலை தொடங்கி  முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் அனைத்து வகைகளிலும் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி