திருவிதாங்கோட்டில் லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி

573பார்த்தது
திருவிதாங்கோட்டில் லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்தாவது சிவாலயமான திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயத்தில் பிரதோஷ தினத்தை ஒட்டி இலட்ச தீபம் ஏற்ற நிகழ்ச்சி நடைபெற்றது கன்னியாகுமரி மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் விளக்கேற்றி வைத்தார். லட்ச தீபத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் ஆலய தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you