ஆற்றுரில் ஆற்றில் கலக்கும் குப்பை கழிவுகள்

57பார்த்தது
ஆற்றுரில் ஆற்றில் கலக்கும் குப்பை கழிவுகள்
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்றுர் பேரூராட்சி தேமானூர் புளியன்விளை பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் கரை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பை, கழிவுகள் மழை காரணமாக ஆற்றில் கலக்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி