ஈரோடு தொகுதி: சிசிடிவி பொருத்தப்பட்டுள்ள டிவி பழுது

70பார்த்தது
ஈரோடு தொகுதி: சிசிடிவி பொருத்தப்பட்டுள்ள டிவி பழுது
அண்மையில் நீலகிரி தொகுதியில் பதிவான வாக்குகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் பழுதானது. நேற்று முன் தினம் ஈரோட்டில் சித்தோடு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு சிசிடிவி கேமரா பழுதானது. தற்போது அதே கல்லூரியில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ள தொலைக்காட்சி பழுதான நிலையில் சில நிமிடங்களில் சரி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி