நாகர்கோவிலில் கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்.

60பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் லூகாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிப்படி குறைந்தபட்ச ஓய்வுதியம் 7850 ரூபாய் மற்றும் 50 சதவீத அகவிலைப்படி சம்பளம் வழங்க கோரி, ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி