குமரி அருகே ஆற்றில் பாய்ந்த கார்

4712பார்த்தது
குமரி மாவட்டம் குழித்துறை அருகே வாவுபலி பொருட்காட்சி திடல் மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட தனியார் சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து தாமிரபரணி ஆற்றில் பாய்ந்து விபத்தில் சிக்கியது. பொதுமக்கள் குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பியில் மோதி நின்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி