யானை மிதித்து இறந்தவர் குடும்பத்திற்கு 20 லட்சம்

57பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் இன்று அதிகாலை பேச்சுப்பாறையில் பால்
வடிக்க சென்ற மணிகண்டன் என்பவரை அதிகாலை யானை மிதித்து கொன்றது. இது குறித்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு பதில் அளித்து பேசிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தான், உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணமாக அறிவித்தார். அதோடு தமிழகஅரசு ரப்பர் கழகம் சார்பாக ரூபாய் 10 லட்சம் என மொத்தம் 20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி