நாகர்கோவிலில் செண்டை மேளம் அடித்து வாக்கு சேகரிப்பு.

83பார்த்தது
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பாராளுமன்ற வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் நேற்று நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் கருப்பு கோட்டை பகுதிகளில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் செண்டை மேளம் அடித்து வீடுவீடாக சென்று அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இதில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி மாவட்ட பொருளாளர் முத்துராமன் மீனாதேவ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர் பாஜக வேட்பாளர் செண்டை மேளம் அடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது பொதுமக்களிடையே வரவேற்ப்பை பெற்றது.

தொடர்புடைய செய்தி