குமரியில் 10 நாட்களில் 57 கனரக வாகனங்கள் மீது வழக்கு

51பார்த்தது
குமரியில் 10 நாட்களில் 57 கனரக வாகனங்கள் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்ட எஸ். பிஸ்டாலின் நேற்று கூறியதாவது; கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் 57 கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன விபத்துகளை தடுக்க போலீசாருடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும். 18 வயதுக்கு குறைந்த சிறார்களுக்கு வாகனம் ஓட்ட பெற்றோர் அனுமதிக்க கூடாது என்றார்.

தொடர்புடைய செய்தி