குலசேகரம்: தோட்டம் சி எஸ் ஐ தேவாலயத்தில் கிறிஸ்மஸ் பவனி

70பார்த்தது
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலங்களில் பவனி, கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலங்கள் நடைபெற்று வருகிறது.  
     இதன் ஒரு பகுதியாக நேற்று (24-ம் தேதி) மாலை குலசேகரம் பகுதி தோட்டம், சி எஸ் ஐ திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா பவனி நடைபெற்றது. இந்த ஊர்வலமானது திருவரம்பு, அரமன்னம், தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வழியாக சென்று ஆலயத்தில் வந்தடைந்தது. இதில் சிறியோர், பெரியோர் என  ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி