மார்ஷல் நேசமணி திருஉருவ சிலைக்கு கலெக்டர் மரியாதை.

82பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய அரும்பாடுபட்ட மொழிப் போர் தியாகி மார்ஷல் நேசமணி அவர்களின் 130 வது பிறந்தநாள் தினமான இன்று நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள  மார்ஷல் நேசமணி அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் (இ. ஆ. ப ) அவர்கள் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி