நாகர்கோவில்: பள்ளிவாசல்களில் பக்ரீத் தொழுகை.

63பார்த்தது
தியாகத்திருநாள் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. நாகர்கோவில் இடலாக்குடியில் உள்ள பாவா காசிம் ஜிம் ஆ பள்ளி வாசலில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி