திருக்குறள் கூறி ஒன்றிய அரசை எச்சரித்த கனிமொழி எம்பி

66பார்த்தது
திருக்குறள் கூறி ஒன்றிய அரசை எச்சரித்த கனிமொழி எம்பி
நிர்மலா சீதாராமனிடம் அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியான நிலையில் கனிமொழி ஒன்றிய அரசை எச்சரித்து தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பணியுமாம் என்றும் பெருமை சிறுமை; அணியுமாம் தன்னை வியந்து” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, “ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்” என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி