உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாக்கு பதிவு.

51பார்த்தது
சாலவாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ மனைவியுடன் வந்து வாக்களித்தார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி, இன்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் திமுக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்திரமேரூர் எம்எல்ஏ வுமான க. சுந்தர் தன் மனைவி வசந்தராணி உடன் காலை 7: 00 மணியளவில் வாக்கு பதிவு மையத்துக்கு வந்து 292 பூத்தில் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று ஓட்டினை பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி