தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது

79பார்த்தது
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. தமிழகத்தில் எந்தவித பெரிய அசாம்பாவிதமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. 6 மணிக்கு முன்பாக வந்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 62.02% வாக்குப்பதிவாகி இருந்தது.

தொடர்புடைய செய்தி