சாலையில் வழிந்து ஓடும் கழிவுநீர்

58பார்த்தது
சாலையில் வழிந்து ஓடும் கழிவுநீர்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சாலைகள் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது அதுமட்டுமல்லாமல் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டைகளும் நடந்து செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் எனவே மாவட்டம் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி