புறவழி சாலையில் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து

54பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே உள்ள கல் குவாரிகளில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நோக்கி அதிகப்படியான மண்ணை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மதுராந்தகம் புறவழி சாலையில் வரும்பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார் மேலும் இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி