அரசு பள்ளியின் ஆசிரியர் பணி நிறைவு விழா

54பார்த்தது
மதுராந்தகம் அருகே அரசு பள்ளியின் ஆசிரியர் பணி நிறைவு விழா


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீழ்ப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 21 ஆண்டுகளாக வேதாச்சலம் என்பவர்ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் வயது முதுப்பின் காரணமாக பணி நிறைவு பெற்றார்.
இந்த நிலையில் இவருடைய பணி நிறைவு விழா மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்தப் பணி நிறைவு விழாவில் இவருடன் பணியாற்றிய சக ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற வேதாசலம் ஆசிரியருக்கு மாலை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.

தொடர்புடைய செய்தி