அதிமுக சார்பில் தொழுப்பேடு பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு

56பார்த்தது
அதிமுக சார்பில் தொழுப்பேடு பகுதியில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்



செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தொழுப்பேடு பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியினை அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரங்கராஜன் ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், இவர்கள் கலந்து கொண்டு வெயிலின் தாக்கத்தை போக்க பொதுமக்களுக்கு இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, நுங்கு, பழச்சாறுகள், நீர்மோர், இவைகளை பொதுமக்களுக்கு வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி