சித்தாமூர் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

68பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சித்தாமூர் கன்னிமங்கலம் கிராம மாரியம்மன் கோயில் திருவிழா பெரு விமர்சியாக கொண்டடப்பட்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது.

கிராம பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி பால் குடம் எடுத்தும் பழம் வேல் குத்தியும் அம்மனுக்கு தீ மிதித்து கூழ்வாத்தலும் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை கண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியாக இரவு நாடகமும் நடன கச்சேரியும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி