புனித கார்மேல் அன்னை திருத்தலத்தில் 216 ஆம் ஆண்டு திருவிழா

57பார்த்தது
கோவளம் கடற்கரை புனித கார்மேல் அன்னை திருத்தலத்தில் 216 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரை புனித கார்மேல் அன்னை திருத்தலத்தில் 216 ஆம் ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது 5 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அன்பிய பெருவிழா நற்கருணை பெருவிழா மற்றும் திருத்தேர் பெருவிழா என சிறப்பு வாய்ந்த திருவிழாக்கள் நடைபெற உள்ளது இன்றைய தினம் பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட புனித கார் மேல் அன்னை திருத்தல கொடியானது திருத்தல அதிபர் அற்பணி அமலோற் பவராஜ் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக பேராயர் ஏ எம் சின்னப்பா கலந்துகொண்டு இறை பிரார்த்தனையுடன் கொடியேற்றத்தை துவக்கி வைத்தார் இதில் சுற்றுப்புற மக்கள் மட்டுமல்லாது வெளியூர்களிலிருந்தும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி