வஜ்ராபுரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிந்து விழும் சூழநிலை

50பார்த்தது
அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட வஜ்ராபுரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிந்து விழும் சூழல் உள்ளதால் மாற்றி அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,
அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட
வஜ்ஜிராபுரம் பகுதியில் சுமார்
300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி சிமெண்ட் தூண்கள் பெயர்ந்து
எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் சூழலில் உள்ளது.

ஆகவே வாழ்வாதாரத்திற்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் நீ குடிநீர் மேல்நிலை நீதாக்க தொட்டியில் உடனே சீரமைத்து தர வேண்டுமென அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இந்நாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆகவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி