ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை

53பார்த்தது
மதுராந்தகம் சுற்றி உள்ள பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில்இன்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து வாட்டி வதைத்த நிலையில்இரவு 9 மணிக்கு மேல் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மதுராந்தகம் மேலவளம் பேட்டை கருங்குழி ட எண்டத்தூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி