2, 519 போலீசார் தபால் ஓட்டு செலுத்தினர்

74பார்த்தது
2, 519 போலீசார் தபால் ஓட்டு செலுத்தினர்
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தேர்தலில் பணி புரியும், செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அலுவலர்களுக்கும், தாம்பரம் ஆணையராக காவல்துறை அலுவலர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், போலீசார் தபால் ஓட்டு செலுத்தினர்.

இதில், செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை அலுவலர்கள் 501 பேரில், 400 பேரும், தாம்பரம் காவல் ஆணையராக காவல்துறை அலுவலர்களுக்கு, 2, 917 தபால்ஓட்டில், 2, 119 பேர் என, மொத்தம் 2, 519 பேர் தபால் ஓட்டு நேற்றுவரை செலுத்தினர் என, தேர்தல் அலுவலர்தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி