ஏலம் எடுக்க பொது மக்களுக்கு அழைப்பு விடுத்த காவல்துறை

63பார்த்தது
ஏலம் எடுக்க பொது மக்களுக்கு அழைப்பு விடுத்த காவல்துறை
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட நான்கு ஆறு சக்கர வாகனம் 17 நான்கு சக்கர வாகனங்கள் 62 இருசக்கர வாகனங்கள் வருகின்ற 9/8 2024 ஆம் தேதி காலை சுமார் 10 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் அவர்கள் சென்னை மண்டலம் ஆகியோர்களின் தலைமையில்

செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பொது விடப்பட்டுள்ளது

ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 1. 8. 2024 தேதி முதல் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் செங்கல்பட்டு என்ற இடத்தில் முன் பணமாக ரூபாய் ஆயிரம் செலுத்தி பொது இடத்தில் கலந்து கொள்ளலாம் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தெரிவித்து

தொடர்புடைய செய்தி