சர்வதேச போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

79பார்த்தது
மதுராந்தகம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் சர்வதேச போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை யோட்டி
500க்கும் மேற்பட்ட பள்ளி மானவ மாணவிகள்

போதை பழக்கத்தை ஒழிப்போம்
நல்ல பாதையை வகுப்போம் ,

மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு,

போதை அது சாவின் பாதை,

என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மொறப்பாக்கத்தின் முக்கிய வீதிகள் வழியாக முழக்கங்கள் இட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த பேரணியில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு வழிநடத்தினர்.

தொடர்புடைய செய்தி