பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி துவக்கம்

72பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி துவக்கம்
காஞ்சி கிரிக்கெட் அகாடமி சார்பில், கே. சி. ஏ. , பிரீமியர் லீக் என்ற பெயரில், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது.

ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் தொடரில், 8 அணிகள் பங்கேற்கும் நெடும் லீக் தொடர் நேற்று துவங்கியது.

வண்ண சீருடை, வெள்ளை நிற பந்து என வீரர்களுக்கும், பார்வையாளருக்கும் ஸ்வாரஸ்யம் நிறைந்த தொடரின் முத்தாய்ப்பாக இத்தொடரின் இறுதி போட்டி, சென்னை ஓ. எம். ஆர். , நாவலுார் மைதானத்தில், ஆக. , 11ம் தேதி, இரவு மின் விளக்கு வெளிச்சத்தில் நடைபெறும் என தொடரின் அமைப்பாளரும் கிரிக்கெட் பயிற்சியாளருமான வினோத்குமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி