செங்கல்பட்டில் 2 ரவுடிகளுக்கு கைகால் முறிவு

56பார்த்தது
செங்கல்பட்டில் 2 ரவுடிகளுக்கு கைகால் முறிவு
செங்கல்பட்டு மாவட்டம் பல்வேறு கொலை கொள்ளை ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய காவூர் பகுதி சேர்ந்த விஜி மற்றும் அன்வர் ஆகிய இருவர் மற்றும் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய நிலையில் தகவல் அறிந்த செங்கல்பட்டு நகர போலீசார் சுற்றி வைத்து இருவரையும் பிடிக்கும் முயன்ற போது எதிரி குதித்து தப்பிய போது காவூர் விஜி இடது கால் முறிந்தது இதே போல் அன்வருக்கு இடது கை முறிந்து மருத்துவமனையில் அனுமதி செங்கல்பட்டு போலீசார் விசாரணை.

தொடர்புடைய செய்தி