திருநாவலூர் இணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது

76பார்த்தது
திருநாவலூர் இணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருநாவலூர் அடுத்துள்ள, களமருதூர் கிராமத்தில், திருநாவலூர் இணைப்புக் குழு கூட்டமானது இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருநாவலூர் தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் எனவும் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி