உளுந்தூர்பேட்டையில் அதிரடி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

62பார்த்தது
உளுந்தூர்பேட்டையில் அதிரடி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதி உள்ள, அமைச்சார் அம்மன் கோயில் தெருவில் உள்ள, ஆக்கிரமிப்புகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று (ஜூலை 13) நகராட்சி பொறியாளர் சாம்பசிவம் முன்னிலையில் அதிரடியாக ஜேசிபி எந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டது. உடன் நகராட்சி ஊழியர்கள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி