லாரி மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

572பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள, ஆசனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்னையிலிருந்து பாடி கட்டுவதற்காக இன்று கேரளா சென்ற லாரி மீது அதே திசையில் அதிவேகமாக சென்னையிலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஒட்டுநர் சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி