கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை

66பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கணபலையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி