வெள்ளையூர் கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, அங்கு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த அதேபகுதியை சேர்ந்த சக்திவேலை, 48; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக உளுந்துார்பேட்டைபோலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து சக்திவேலை கைது செய்து கோர்டகளில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.