கண் பரிசோதனை முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

79பார்த்தது
உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் டாக்டர் அகர்வால், ஆர். கே கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் தூய்மை பணியாளர்கள், தூய்மை பாரத இயக்க பணியாளர்கள், குடிநீர் இயக்கப் பணியாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்காக நடத்தப்படும் இலவச கண் பரிசோதனை முகாமினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம். எஸ் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அ. ஜெ. மணிக்கண்ணன் உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவர் கே. திருநாவுக்கரசு உள்ளிட்டோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி