வட்டார வள மையத்தில் ஆட்சியர் ஆய்வு

53பார்த்தது
உளுந்தூர்பேட்டை வட்டார வள மையத்தில் பகல் நேர பராமரிப்பு மையத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு கவனம் தேவையுடையோர் குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்பினை ஆய்வு செய்து ஆதார வளமையத்தில் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் உடல் இயக்க ஆதார ஆய்த்த பயிற்சிகள், கற்றல் கற்பித்தல் பயிற்சி வழங்கப்படுவது குறித்து இன்று (ஜூலை 9) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம். எஸ் பிரசாந்த் ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி