சுப்ரமணிய சுவாமி கோயில் சிறப்பு பூஜை நடைபெற்றது

65பார்த்தது
சுப்ரமணிய சுவாமி கோயில் சிறப்பு பூஜை நடைபெற்றது
உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சஷ்டியை முன்னிட்டு, நேற்று ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு வண்ண மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை தரிசித்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி