சங்கராபுரம் அருகே இரு சக்கர வாகனம் திருட்டு

72பார்த்தது
சங்கராபுரம் அருகே இரு சக்கர வாகனம் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்து உள்ள சா. செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவர் தனது சக்கர வாகனத்தை அவரின் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் காணவில்லை. இது குறி அவர் நேற்று சங்கராபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி