விதை பண்ணை நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

55பார்த்தது
வடக்கனந்தல் கிராமத்தில் உள்ள வேளாண்மை துறை, மாநில அரசு விதை பண்ணை நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு விதை சுத்திகரிப்பு நிலையம், விதை சேமிப்பு கிடங்கு, தென்னை நாற்றங்கால், நெல் விதை உற்பத்தி வயல், பலவகை மரக்கன்றுகள் நாற்றங்கால் உள்ளிட்ட வேளாண் விதை உற்பத்தி தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம். எஸ். பிரசாந்த் இன்று (ஜூலை 13 )ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி