பாலம் கட்டும் பணி குறித்து ஆட்சியர் ஆய்வு

83பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொய்குணம் ஊராட்சி, பொய்குணம்- ஜவுளி குப்பம் இடையே உள்ள சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியை இன்று (ஜூன் 27) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். உடன் வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி