ஊருக்குள் புகுந்த புள்ளி மான் நாய் கடித்து இறப்பு

52பார்த்தது
சின்னசேலம் அருகே உள்ள மூங்கில் பாடிய கிராமத்தில் இன்று அதிகாலை கொம்பு வைத்த புள்ளிமான் ஒன்று சுற்றி வந்துள்ளது இதனை அப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்தியவாறு சென்றன மேலும் நாங்கள் அதிகமாக குடி புள்ளி வான கடித்ததால் புள்ளிமான் அங்கேயே இறந்தது. இந்த தகவலை அருகில் இருந்தவர் வனத்துறை அதிகாரியிடம் தெரிவித்தனர் வனத்துறையினர் நான்கு சக்கர வாகனத்தில் புள்ளி மானை எடுத்துக் கொண்டு அரசு மருத்துவமனை சென்றனர்.

தொடர்புடைய செய்தி