புதிய பேரூராட்சி கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு

63பார்த்தது
புதிய பேரூராட்சி கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள கால்நடை மருந்தகம் அருகில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தக்ஷ. எம். எஸ். பிரசாந்த் நேற்று(செப்.11) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி